வேலூர்: சென்னையிலிருந்து ரயில் மூலம் கோழிக்கோடு அழைத்துச் செல்லப்பட்ட 49 சிறுவர்களை போலீசார் மீட்டனர். சென்னையிலிருந்து மங்களூரு மெயில் ரயில் மூலம் சிறுவர்கள் கடத்தப்படுவதாக காட்பாடி ரயில்வே போலீசாருக்கு வந்த தகவலையடுத்து, காட்பாடி ரயில் நிலையத்தில்...